முடிவிலிச் சமன்பாடு
















என் ஏக்கமும்  அன்பும் 
காதலின் இருமடியும் 
எல்லாம் சேர்ந்தது 
ஒரு பூஜ்யம்  என்று நிறுவவே
நீ வாதச்சமன்பாடுகளை
பிடிவாதமாய் பதிலிடுகிறாய்
அதன் மதிப்பு
ஒரு முடிவிலி
என்பதை அறிந்தும் கூட.

No comments: