இதயத்தின் ஆரம்


நம் நாற்கரங்களும்
இணைகரங்களாகி நின்ற மாலையில்
இதயப்புள்ளிகளை
வெட்டிசென்ற மின்கோட்டை
வெட்கத்தாலும் மௌனத்தாலும்
இருசமக்கூறிட்டாய்

இதய வட்டத்தின் ஆரம் குறைந்து
இணையும் புள்ளியின் ஆழம் வளர்ந்தது.


No comments: